News January 8, 2025
பழங்குடியினர் வங்கி கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும்.
தாட்கோ இணையதள முகவரியில் (http://newscheme.tahdco.com) விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
வேலூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

காட்பாடி கல்புதூரை சேர்ந்தவர் கார்த்தி (31). இவர் சித்தூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் கார்த்தி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த கார்த்தி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 2, 2026
வேலூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
வேலூர்: காதலி முன் உடல் கருகி பலி!

காட்பாடி தாலுகா காசிகுட்டையை சேர்ந்தவர் தருண் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பள்ளி பருவம் முதல் காதலித்து வந்தார். இது குறித்து பெண்ணின் வீட்டார் தருணை கண்டித்ததால் காதலியின் வீட்டுக்கு முன் தீக்குளித்தார். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


