News September 10, 2024
பழங்குடியினர் மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கிய மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மாலை பழங்குடியினர் இன மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள், மருத்துவ காப்பீடு அட்டைகள் மற்றும் புதியதாக வங்கி கணக்கு துவங்கிய புத்தகம் ஆகியவைகள் 52 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. இதனால் பழங்குடியினர் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
News August 18, 2025
தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <