News November 18, 2025
பள்ளி HM-களுக்கு அமைச்சர் புதிய உத்தரவு!

மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி HM-களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். *பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது; அப்படி தேங்கினால் உடனடியாக அகற்ற வேண்டும். *பள்ளி வளாகத்தில் உள்ள கிணறுகளை மூட வேண்டும். *மின்கசிவு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Similar News
News November 18, 2025
அமைச்சர் ₹500 கோடி சேர்த்தது எப்படி?: நயினார்

2001-ல் ₹50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ₹500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குறிப்பாக திமுகவுக்கு அவர் சென்ற பிறகுதான் இதனை சம்பாதித்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், வரும் தேர்தலில் ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் எனவும் அவரை தோற்கடிப்பது மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News November 18, 2025
அமைச்சர் ₹500 கோடி சேர்த்தது எப்படி?: நயினார்

2001-ல் ₹50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ₹500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குறிப்பாக திமுகவுக்கு அவர் சென்ற பிறகுதான் இதனை சம்பாதித்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், வரும் தேர்தலில் ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் எனவும் அவரை தோற்கடிப்பது மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News November 18, 2025
டெல்லி ஐகோர்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் 4 நீதிமன்றங்கள், CRPF வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சாகேத், பாட்டியாலாவில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானது கவனிக்கத்தக்கது.


