News August 5, 2024

பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

image

குறிஞ்சிப்பாடி அடுத்த பள்ளிநீர்ஓடை கிராமத்தில், அரசு ஆரம்பப் பள்ளியில் சுமார் 24 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை இன்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Similar News

News February 9, 2026

கடலூர் எஸ்.பி பெயரில் மோசடி – மக்களே உஷார்!

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S Jeyakumar Ips என்ற பெயரில் சமூக வலைதளங்களில் புதிதாக போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மூலம் நான் உரையாடுவது, உதவி கோருவது போல் Fake Account-ல் சைபர் குற்றவாளி மோசடி செய்வது தெரிய வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கடலூர் மாவட்ட காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.

News February 9, 2026

கடலூர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

image

கடலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News February 9, 2026

கடலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!