News June 27, 2024

பள்ளி மாணவியின் தாயை விசாரிக்காதது ஏன் ?

image

கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து மாணவியின் தாய் செல்வியை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை என காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. “நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

Similar News

News May 7, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மே 1–ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

தொடங்கியது கூவாகம் திருவிழா

image

கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா சாகை வார்த்தல் நிகழ்வோடு தொடங்கியுள்ளது. இதன்படி வரும் 13-ந்தேதி சாமி கண் திறத்தல், திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளுதல், 14-ம் தேதி தேரோட்டமும், பந்தலடி பகுதியில் திருநங்கைகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

கள்ளக்குறிச்சி முக்கிய அதிகாரிகள் எண்கள்

image

கள்ளக்குறிச்சி ▶️ SP: ரஜத் R சதுா்வேதி(9810837833)

ADSP : ▶️ சரவணன் – (9498178866)
ADSP : ▶️ செல்வராஜ் – (9498167110)

DSP : ▶️ திருகோவிலூர்: பார்த்தீபன் ( 9626121985, 9498100515)
DSP : ▶️ கள்ளக்குறிச்சி: தேவராஜ் ( 9498102298, 04151-220023, 9498100534)

ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!