News July 31, 2024
பள்ளி மாணவிகளுக்கு உண்டியல் வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூலை 31) மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, தங்களது சேமிப்பில் இருந்து எதிர்வரும் புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவதற்காக மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உண்டியல் வழங்கினார்.
Similar News
News October 15, 2025
விருதுநகர்: பள்ளி பேருந்து மோதி முதியவர் பரிதாப பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் 57. இவர் அமீர் பாளையத்தில் இருந்து சாலையை கடக்கும் போது அவ்வழியாக வந்த ராம்கோ பள்ளி பேருந்து மனோகரன் மீது மோதியதில் மனோகரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்து குறித்து தாலுகா போலீசார் பேருந்து ஓட்டுனரான ஆனந்தபாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 15, 2025
ஸ்ரீவி பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை

அசாம் மாநிலத்தை சேர்ந்த கமருதீன் இஸ்லாம் 2021ல் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லியிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தபோது உடன் வேலை செய்த பெண்ணுடன் பழகி பலாத்காரம் செய்தார். ஸ்ரீவி மகளிர் போலீசார் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி தப்பி சென்ற அவரை தனிப்படை போலீசார் அசாம் சென்று பதுங்கியிருந்த கம்ருதீன் இஸ்லாமை கைது செய்து ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News October 15, 2025
விருதுநகர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <