News February 3, 2026
பள்ளி மாணவர்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் பாராட்டு!

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
Similar News
News February 3, 2026
பள்ளி மாணவர்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் பாராட்டு!

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
News February 3, 2026
பள்ளி மாணவர்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் பாராட்டு!

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
News February 3, 2026
பள்ளி மாணவர்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் பாராட்டு!

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.


