News September 27, 2024
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ரங்கராஜ் என்பவரை விசாரணை செய்தபோது அவர் பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.500 மதிப்புள்ள 100 கிராம் அளவுள்ள 10 பொட்டலங்களை ( தலா 10 கிராம் )பறிமுதல் செய்த அரும்பாவூர் காவல்துறையினர் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News September 18, 2025
பெரம்பலூர்: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News September 18, 2025
பெரம்பலூர்: 10th போதும் வேலை!

பெரம்பலூர் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே <
News September 18, 2025
பெரம்பலூரில் சிறப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

பெரம்பலூர் மக்களே இன்று மற்றும் நாளை தமிழக அரசின் 15 துறைகள் 46 சேவைகள் கொண்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் இடங்கள்
இன்று (18.09.2025)
1.வேப்பந்தட்டை
சிறுமலர் துவக்கப்பள்ளி, அன்னமங்கலம்,
2.ஆலத்தூர்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கூடலூர்,
நாளை(19.09.2025)
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வேலூர்,
2.வேப்பூர்
ஆர்சி செயின்ட் ஜான் உயர்நிலைப்பள்ளி, பெருமத்தூர்
SHARE பண்ணுங்க!