News September 14, 2024
பள்ளி கட்டடத்தின் உறுதி குறித்து அறிக்கை அளியுங்க: கலெக்டர்

திண்டுக்கல்: பள்ளிகட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர் பூங்கொடி கேட்டு கொண்டார். அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள், அடிப்படை வசதி குறித்து குழு உறுப்பினர்கள் துறை சார்ந்து ஆய்வு செய்து
உடனடியாக நிறைவேற்றி அறிக்கை சமர்பிக்க வேண்டும். வகுப்றை, கட்டடத்தின் உறுதி குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தபட்டது.
Similar News
News November 6, 2025
திண்டுக்கல் நாளை முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சி நாளை (07.11.2025) நடைபெறும் இடங்கள். குஜிலியம்பாறை கே.கே. திருமண மண்டபம், கூம்பூர்,தொப்பம்பட்டி வட்டாரத்தில் எஸ்.ஆர்.எம். திருமண மண்டபம், வயலூர்,ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் சமுதாயக் கூடம், அழகுபட்டி,வடமதுரை வட்டாரத்தில் மந்தை திடல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில், பி.கொசவபட்டி ஆகிய இடங்களில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
News November 6, 2025
திண்டுக்கல் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ,சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதை போல் நவ, 6 இன்று “இணையத்தில் உள்ள கடன் செயலி loan app மூலம் கடன் பெறுவது தவிர்ப்போம்”என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர் புகைப்படத்தை ,திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
News November 6, 2025
திண்டுக்கல்: இனி அலைய வேண்டாம்!

திண்டுக்கல்லில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <


