News January 13, 2025
பள்ளி இடைநிற்றலை தடுக்க 333 ஊராட்சி குழுக்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளவயது திருமணம் மற்றும் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள் மற்றும் 333 ஊராட்சிளில் செயல்பட்டு வரும் கிராம, வட்டார அளவிலான குழுக்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும் போக்சோ சட்டம் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.
Similar News
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை!

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஒசூர், பாகலூர், நரிகானாபுரம், பேரிகை, அத்திமுகம், கே.என். தொட்டி, நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மேலும் உடனடி உதவிக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மேலும் உடனடி உதவிக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


