News January 14, 2026
பள்ளிப்பாளையம்: லோடு இறக்க வந்த இடத்தில் சோகம்!

தர்மபுரி, கத்திரிப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமார் (37), பள்ளிப்பாளையம் அருகே தனியார் நூற்பாலையில் லோடு இறக்கச் சென்றார். லாரியை நிறுத்திவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரணை
Similar News
News January 26, 2026
வையப்பமலை: கோயிலில் சமூக விரோதிகள் அட்டூழியம்

வையப்பமலை பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகைக் கோயிலில், நேற்று (ஜன. 25) இரவு புகுந்த மர்ம நபர்கள், சித்தர் சிலையின் முன்பாக மது அருந்தியும், நெருப்பு மூட்டியும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோயிலில் இருந்த பூஜை பொருட்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மீண்டும் நடக்காமல் தடுக்கவும் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
நாமக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News January 26, 2026
நாமக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<


