News May 7, 2024
பள்ளிக்கு வராத மாணவர்களை தேடும் பணி

திருவாரூர் மாவட்டம் பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 9ஆம் வகுப்பு தேர்வு எழுதாத அல்லது நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவ மாணவியர்களை இல்லம் தேடி சென்று ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், காவல்துறை,
வட்டார கல்வி மைய ஆசிரியர், பயிற்றுநர் வட்டார வளமைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Similar News
News August 27, 2025
திருவாரூர்: அரசு வேலை; தேர்வு இல்லை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25-ம் தேதிக்குள் <
News August 27, 2025
திருவாரூர்: ஆட்டோ வாங்க 3 லட்சம் கடன் உதவி

திருவாரூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். SHARE IT NOW…
News August 27, 2025
திருவாரூர்: LIC-யில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <