News October 25, 2024
பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு – சு.வெ

மதுரையில் இன்று வரலாறு காணாத மழை பெய்ததால் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை நீடித்தால் இரவு முழுவதும் அவர்களை அங்கு தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
Similar News
News February 16, 2026
மதுரை : தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இங்கு<
News February 16, 2026
மதுரை: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு..!

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அது குறித்த சந்தேகங்களுக்கு இனி எங்கும் தேடி அலைய தேவையில்லை. TNPSC, TNUSRB, TRB மற்றும் RRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை, மென் பாடக்குறிப்புகளாக அரசு இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இனி பாடத்திட்டங்களை இந்த லிங்கை <
News February 16, 2026
மதுரை: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு..!

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அது குறித்த சந்தேகங்களுக்கு இனி எங்கும் தேடி அலைய தேவையில்லை. TNPSC, TNUSRB, TRB மற்றும் RRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை, மென் பாடக்குறிப்புகளாக அரசு இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இனி பாடத்திட்டங்களை இந்த லிங்கை <


