News March 28, 2024

பல மாதங்களாக தேங்கி கிடக்கும் வாகனங்கள்

image

நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம்,போக்குவரத்து, மதுவிலக்கு, உதவிகமிஷனர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விபத்தில் சிக்கிய வாகனங்கள், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன.

Similar News

News April 20, 2025

ஏ.சி., ரயில் பொது மக்களிடம் கருத்து கேட்பு

image

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே முதல் குளிர்சாதன மின்சார சேவை நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாளொன்றுக்கு மொத்தமாக 6 சேவைகள் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், தற்போது எந்தெந்த நேரங்களில் இந்த ரயிலை இயக்கலாம் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதற்காக வாட்ஸ் அப் எண்ணையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது (6374713251) ஷேர் பண்ணுங்க

News April 20, 2025

செங்கல்பட்டு மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

▶️வட்டாட்சியர் அலுவலகம், மதுராந்தகம் – 9445000503
▶️வட்டாட்சியர் அலுவலகம், செய்யூர் – 9445000504
▶️வட்டாட்சியர் அலுவலகம், தாம்பரம் – 9445000502
▶️வட்டாட்சியர், திருக்கழுகுன்றம் – 9445000501
▶️வட்டாட்சியர், பல்லாவரம் – 9384094644
▶️வட்டாட்சியர், செங்கல்பட்டு – 9445000500
▶️தாசில்தார், வண்டலூர் – 9790435375
SHARE பண்ணுங்க மக்களே

News April 20, 2025

செங்கையில் 10 அவதாரங்களில் காட்சியளிக்கும் பெருமாள்

image

பெருமாளின் 10 அவதாரங்களை ஒருங்கிணைத்து ஒரே சிலையாக செங்கல்பட்டு திருவடி சூலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பெருமாள் இங்கு மச்சம், கூர்மம், வராகம், பரசுராமர், ஸ்ரீ ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என அனைத்து அவதாரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று முகங்கள், 20 கரங்களுடன் பிரம்மாண்டமாக சிலை காணப்படுகிறது. மூலவராக, திருப்பதியில் உள்ளது போன்று, வெங்கடேச பெருமாளாக எழுந்தருளியுள்ளார். ஷேர்

error: Content is protected !!