News August 6, 2024
பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது

அய்யம்பேட்டை சேர்ந்த ஹக்கீம் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி அதில் முதலீடு செய்தால் பங்குத்தொகை தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 1 லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்தனர். ஆனால் கூறியது போல அவர்களுக்கு பங்குத்தொகை வழங்காததால், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஹக்கீமை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
Similar News
News January 28, 2026
தஞ்சை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
News January 28, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘தஞ்சை மாவட்டத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <


