News November 29, 2024

பல்லடம் கொலை சம்பவம்: ஒருவரிடம் தீவிர விசாரணை!

image

பல்லடம் 3 பேர் கொலை வழக்கில், தெய்வசிகாமணி தோட்டத்தில் 3 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் சாயல்குடியை சேர்ந்த தம்பதியர் தங்கி வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அவர்களை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக அந்த நபர் தோட்டத்தை நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்லடம் போலீசார் தகவலின்படி சாயல்குடி போலிசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

திருப்பூர்: கொட்டிகிடக்கும் வேலைகள்! APPLY NOW

image

1) இந்திய விமானப்படையில் 280 பேருக்கு வேலை- (afcat.cdac.in)
2) பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 பேருக்கு வேலை- (pnb.bank.in)
3) நபார்டு வங்கியில் வேலை- (nabard.org)
4) சுங்கத்துறையில் வேலை- (cenexcisekochi.gov.in)
5)மத்திய ரப்பர் வாரியத்தில் வேலை- (rubberboard.org.in)
(நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்ல நினைக்கும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News November 11, 2025

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

image

திருப்பூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<> கிளிக் <<>>செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 11, 2025

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வாலிபர் தற்கொலை

image

வேலூர் மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(20). இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் நேற்று முந்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு சென்று திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!