News February 8, 2026
பல்லடம் அருகே துணிகர சம்பவம்!

பல்லடம் சித்தம்பலம் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை ஊழியர் யூஜின் – ஆசிரியை ஜோதா தம்பதியினர் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடப்பட்டன. கண்காணிப்பு கேமராவை துணியால் மறைத்து மர்ம நபர்கள் இந்த துணிகரத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
திருப்பூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

திருப்பூர் மக்களே..தமிழக அரசு சார்பில் அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் கடந்த வாரம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <
News February 19, 2026
திருப்பூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

திருப்பூர் மக்களே..தமிழக அரசு சார்பில் அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் கடந்த வாரம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <
News February 19, 2026
திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்,தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 20 தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 4வது தளத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணிவரை நடைபெறுகிறது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்களும்,வேலை தேடுவோறும் https://www.tnprivatejobs.tn.gov.in என்கிற தளத்தில் முன் பதிவு செய்யவும். வேலை தேடும் யாருக்காவது இந்த தகவல் நிச்சயம் உதவும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!


