News March 23, 2026
பறவைக் காய்ச்சல்.. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

பறவைக் காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் தற்போதுவரை கண்டறியப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக ஹாஸ்பிடல் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக் கூடாது எனவும் பொது சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கவனம் மக்களே!
Similar News
News April 11, 2026
தென்னிந்தியர்கள் 2-ம் தர குடிமக்களா… ரேவந்த் ரெட்டி

தென் மாநிலங்கள் வளர்ச்சி அடைவதை பாஜக தடுப்பதாக தெலங்கானா CM ரேவந்த் குற்றம்சாட்டினார். வரிப்பகிர்வு விஷயத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றார். தென் மாநிலங்கள் ஏற்கனவே மனவேதனையில் உள்ள நிலையில், பெரிய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி மறுவரையறை பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்தார்.
News April 11, 2026
தென்னிந்தியர்கள் 2-ம் தர குடிமக்களா… ரேவந்த் ரெட்டி

தென் மாநிலங்கள் வளர்ச்சி அடைவதை பாஜக தடுப்பதாக தெலங்கானா CM ரேவந்த் குற்றம்சாட்டினார். வரிப்பகிர்வு விஷயத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றார். தென் மாநிலங்கள் ஏற்கனவே மனவேதனையில் உள்ள நிலையில், பெரிய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி மறுவரையறை பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்தார்.
News April 11, 2026
தென்னிந்தியர்கள் 2-ம் தர குடிமக்களா… ரேவந்த் ரெட்டி

தென் மாநிலங்கள் வளர்ச்சி அடைவதை பாஜக தடுப்பதாக தெலங்கானா CM ரேவந்த் குற்றம்சாட்டினார். வரிப்பகிர்வு விஷயத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றார். தென் மாநிலங்கள் ஏற்கனவே மனவேதனையில் உள்ள நிலையில், பெரிய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி மறுவரையறை பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்தார்.


