News December 19, 2024

பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் கவனத்திற்கு

image

பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கான நில ஆவணங்கள், கடவு சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களில் உள்ள கடன் வழங்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் நீக்கி ஒப்படைக்க உள்ளதால், சம்பந்தப்பட்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியரின் (பொது) நேர்முக உதவியாளர் பிரிவை அணுகிட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News April 7, 2026

நாகை: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

நாகை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

நாகை: தேர்தல் கட்டுபாட்டு அறையை பார்வையிட்ட அதிகாரி

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றை நாகை சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் நர்சிங்குமார் கல்கோ பார்வையிட்டார்.

News April 7, 2026

நாகை: திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம், நேற்று திருமருகல் தெற்கு ஒன்றியம், கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் சேர்ந்த பிரபு (எ)எஸ்.பிரபாகரன் நாகை சட்டமன்ற வேட்பாளர், தங்க.கதிரவன் முன்னிலையில், திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!