News May 5, 2024

பர்னிச்சர் கடை குடோனில் தீ விபத்து

image

பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பர்னிச்சர் கடையின் குடோனில் இன்று 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டில், டைனிங் டேபிள் சோபா, ஃபர்னிச்சர் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இடத்திற்கு விரைந்து வந்த,  தீயணைப்புத் துறை 2 மணி போராடி தீயை அனைத்து வந்தனர். 

Similar News

News July 4, 2025

பெரம்பலூர்: கை நிறைய சம்பாதிக்க ஒரு சூப்பர் திட்டம்?

image

பெரம்பலூர் மக்களே படித்த படிப்புக்கு Skill இல்லாமல் வேலை இன்றி இருப்பவரா? தமிழக அரசு இலவச பயிற்சி அளித்து வேலைவாய்ப்பையும் வாங்கி தருகிறது. 12th முடித்திருந்தாள் போதும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் உங்கள் Skill வளர்த்துக்கொண்டு IT நிறுவனங்களில் பணியாற்றலாம். இங்கே <>கிளிக் <<>>செய்து நீங்களும் பதிவு செய்யலாம். ஜூலை மாதம் முதல் வகுப்புகள் ஆரம்பமாகிறது. வேலை தேடும் நபர்களுக்கு Share செயுங்கள்.

News May 8, 2025

பெரம்பலூர்: வனத்துறையில் வேலை!

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<> www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 8, 2025

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வேலூர், அரும்பாவூர், அசூர், நக்கசேலம் ஆகிய கிராமங்களில் வருகிற மே.10ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வளங்கள் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!