News September 10, 2025
“பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை தயார்”

வேலூரில் நேற்று (செப்.9) ஆய்வு மேற்கொண்ட, தீயணைப்புத் துறை டி.ஜி.பி. சீமா அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தீயணைப்புத் துறை தயாராக உள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, எந்த மாவட்டத்தில் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்பத் தயாராக உள்ளோம் என்று கூறினார்.
Similar News
News September 10, 2025
வேலூர்: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே <
News September 10, 2025
வேலூர்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

வேலூர் மாவட்ட இளைஞர்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் செக்யூரிட்டீஸ் பிரிவில், ‘டிரெய்னி’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க அக்.6 கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு, இங்கு <
News September 10, 2025
வேலூர்: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே இங்கு <