News December 8, 2024
பரமேஸ்வரி கொலை வழக்கில் பரபரப்பு தகவல்

படைப்பை பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ், தனது மனைவியை கழுத்து நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, போலீசாருக்கு போனில் தெரிவித்தபோது, மனைவி பரமேஸ்வரி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், பலமுறை கண்டித்தும் கேட்காததால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டதாகவும், தனது 2 மகள்களை திருநின்றவூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு சரணடைய போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
காஞ்சிபுரம்: டூவீலர், கார் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

காஞ்சிபுரம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News April 7, 2026
காஞ்சிபுரம்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink.<
News April 7, 2026
காஞ்சிபுரம்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் p<


