News December 24, 2025
பரமத்தி வேலூர் வசமாக சிக்கிய நபர்!

பரமத்தி அருகே அமைந்துள்ள வாழவந்தி பகுதியில் லாட்டரி விற்பனை அதிக அளவு நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார் தீவிர ஆய்வு நடத்தியதில் வாழவந்தி பகுதி சேர்ந்த அசோகன் என்பவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்பனை செய்வதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 29, 2025
நாமக்கல்: ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே CHECK!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 29, 2025
நாமக்கல்: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

நாமக்கல் மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே<
News December 29, 2025
நாமக்கல்லில் 354 வழக்குகள் பதிவு!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு அடிதடி, வாகனங்கள் மூலம் விபத்து ஏற்படுத்தியது. பெண்களுக்கு தொல்லை ஏற்படுத்தியது. பண மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 270 வழக்குகள், அதேபோல கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு போலீஸ் நிலையத்தில் இந்த ஆண்டு இதுவரை 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


