News October 2, 2024

பரமத்தியில் அருகே போதை மாத்திரை நால்வர் கைது

image

பரமத்தி அருகே உள்ள நல்லியம்பளையம் பகுதியில் சிலர் போதை மாத்திரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்ததில் நித்திஷ், கெளதம், பசுபதி, ஒரு சிறுவன் ஆகியோர் போதை மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பரமத்தி வேலூர் பகுதிகளில் போதை மாத்திரை பயன்படுத்திவது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 7, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (06.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News September 7, 2025

நாமக்கல் : 4 சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 6) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: ராஜா மோகன்(94422 56423) ராசிபுரம்: கோவிந்தசாமி (94981 69110), ரவி (94981 68665) திருச்செங்கோடு: டேவிட் பாலு (94865 40373), செல்வராசு (99944 97140), வேலூர்: ரவி (94981 68482) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.

News September 6, 2025

நாமக்கல்லில் இருந்து நாளை பெங்களூரு சிறப்பு ரயில் !

image

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

error: Content is protected !!