News February 13, 2026

பரமக்குடி: பெண்ணிடம் 8 சவரன் நகை பறிப்பு!

image

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 18, 2026

இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 18, 2026

இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!