News December 14, 2025

பரமக்குடி அருகே ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட பணி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எஸ் காவனூரில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் உடன் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கிழக்கு இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 2, 2026

ராம்நாடு : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

இராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்<>கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News March 2, 2026

ராமநாதபுரம்; +2 தேர்வு; கலெக்டர் நேரில் ஆய்வு!

image

இராமநாதபுரம் நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
இன்று (02.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி உடனிருந்தார். மாவட்டத்தில் 14753 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 14567 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

News March 2, 2026

ராம்நாடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

error: Content is protected !!