News June 19, 2024

பரபரப்பில் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு

image

தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறை தங்களையும் இணைத்துக் கொள்ள தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக வாதாட இன்று தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி உள்ளார். இந்நிலையில் அமலாக்க துறை வழக்கறிஞர் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாதாடி வருகிறார்.

Similar News

News April 11, 2026

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வந்தது GOOD நியூஸ்.!

image

தூத்துக்குடி மாநகராட்சியில் 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5% சலுகை (அதிகபட்சம் ₹5000) வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வரியினை ஆன்லைன் <>tnurbanepay.tn.gov.in <<>>மூலமாகவோ அல்லது மாநகராட்சி வரிவசூல் மையங்களிலேயே செலுத்தி இந்தச் சலுகையைப் பெறலாம். மாநகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News April 11, 2026

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வந்தது GOOD நியூஸ்.!

image

தூத்துக்குடி மாநகராட்சியில் 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5% சலுகை (அதிகபட்சம் ₹5000) வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வரியினை ஆன்லைன் <>tnurbanepay.tn.gov.in <<>>மூலமாகவோ அல்லது மாநகராட்சி வரிவசூல் மையங்களிலேயே செலுத்தி இந்தச் சலுகையைப் பெறலாம். மாநகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News April 10, 2026

தூத்துக்குடியில் ஏப்.15 முதல் தடை – ஆட்சியர் அறிவிப்பு

image

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் 61 நாட்கள் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்க 61 நாட்கள் கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் படி தடை விதிக்கப்படுகின்றன. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டதில் ஏப்.15-ம் தேதி துவங்கி ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!