News October 23, 2024
பரந்தூர் பகுதியில் கிணறு கணக்கெடுக்கும் பணி

பரந்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைக்க பணிகள் அரசு துவங்கி உள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் வயல்வெளியில் இருக்கும் கிணறு மற்றும் மோட்டார் ஆழ்துளை கிணறு போன்றவை கணக்கெடுக்கும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகளும் வருவாய் துறைகளும் செய்து வருகின்றன.
Similar News
News February 16, 2026
காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்; வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில், மின் கம்பம் சேதமடைந்து, காரின் மேல் விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காரில் இருந்த டிரைவர், 3 பெண்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
News February 16, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.


