News May 6, 2024
பரந்தூரில் : 650 வது நாளாக இரவு நேரத்தில் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரந்தூர், ஏகனாபுரம், உள்ளிட்ட 13 கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைவதை எதிர்த்து 650 வது நாளாக இன்று இரவு நேரத்தில் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 19, 2025
காஞ்சிபுரம்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
1. இந்தியன் ஆயில்: 18002333555
2. பாரத் பெட்ரோல்: 1800224344
3. HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News October 19, 2025
காஞ்சிபுரம் : 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் இந்த <
News October 19, 2025
காஞ்சி: நிலம் வாங்க போறிங்களா…?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்.
2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும்.
3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம்.
4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, இந்த <