News July 25, 2024
பயிர் காப்பீடு – ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் கார் பருவம், சிறப்பு பருவம், ரபி பருவம் ஆகியவற்றில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் 2024-25 ம் ஆண்டு செயல்படுத்தப்படுகிறது. நடப்பு கார் பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல், உளுந்து, நிலக்கடலை, வாழை, வெங்காயம், மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Similar News
News March 3, 2026
தென்காசி: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.!

கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் கிராமத்தில், சுடுகாடு செல்லும் சாலை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இறந்த மூதாட்டியின் உடலுடன் போராட்டம் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் தற்போது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News March 3, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.
News March 2, 2026
தென்காசி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <


