News July 8, 2024
பயனாளிகள் வண்டல் மண் இலவசமாக எடுத்து கொள்ள ஆணை வழங்குதல்

தமிழ்நாடு அரசு புவியியல் துறை சார்பில் வண்டல் மண்களை விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் வண்டல் மண் இலவசமாக பயனாளிகள் எடுத்துக் கொள்ளும் ஆணை வழங்கும் நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் இன்று துவக்கி வைத்தார்
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


