News August 5, 2024
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டங்களில் இன்று மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 விதம் மொத்தம் ரூ.54 ஆயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Similar News
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


