News September 21, 2025

பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவோம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது, அதேபோல் செப்டம்பர் 20 இன்று, ” பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவோம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News September 20, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இரவு ரோந்து

image

20.09.2025 அன்று திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரை பல பிரிவுகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நகரம், ஊராட்சி, விமலாபட்டி, பாளனி, ஒட்டன்சத்திரம், கோடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பணியாற்றினர்

News September 20, 2025

திண்டுக்கல்: இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 160 Technical Officer – பணியிடங்களை நிரப்படவுள்ளது.சம்பளமாக ரூ.31,000 வழங்கப்படும். இதற்கு B.E./B.Tech படித்தவர்கள் https://www.ecil.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.அருமையான வேலை SHARE பண்ணுங்க!

News September 20, 2025

கோயில் சொத்துக்கள் கோயில்களுக்கே சொந்தம்!

image

இந்து ஆலயங்களின் வருமானம் இந்துக்களின் நலனுக்கே என்ற தலைப்பில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நேற்று பழநியில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: “கோயில்களின் சொத்துக்கள் கோயில்களுக்கே சொந்தமானவை. வருமானம் இந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். கோயில்களை இந்துக்கள் நிர்வகிக்க குழுக்கள் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்காக அரசியல் சாயம் இல்லாத சுயாதீன அமைப்பு தேவை” என்றார்.

error: Content is protected !!