News February 18, 2025

பயங்கர வெடி சத்தம்: பெயர்ந்த கட்டிடம் 

image

எரியோடு அருகே நாகைய கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 495 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திடீரென வானத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டு பள்ளி கட்டிடம் அதிர்ந்தது. இதில் எட்டாம் வகுப்பு ஆ பிரிவை சேர்ந்த வகுப்பறையில் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்தது. மாணவர்கள் உள்ளே இல்லாததால் எந்த வித அசம்பாவிதம் இன்றி உயிர் தப்பினர்.

Similar News

News August 14, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல்: நாக்பூர் தீக்ஷா பூமியில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்கு செல்லவுள்ள 150 தமிழ்நாட்டு பௌத்தர்களுக்கு தலா ரூ.5000 மானியம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், www.bcmbcmw.tn.gov.in இணையதளத்திலும் கிடைக்கும். விண்ணப்பங்களை ஆவணங்களுடன் நவ.30க்குள் சென்னை சேப்பாக்கம் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

திண்டுக்கல்: வங்கியில் வேலை! ரூ.72,000 சம்பளம்

image

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(TMB)Probationary Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு ரூ.72,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. (SHARE IT)

News August 14, 2025

திண்டுக்கல்: ’ஆக.15’ கலெக்டர் எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!