News September 9, 2024
பம்மலில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண் உட்பட 7பேர் கைது

பம்மல் நல்லதம்பி சாலையில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சங்கர் காவல் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று மாலை சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், அதிரடி சோதனை மேற்கொண்டதில் வீட்டில் பதுங்கியிருந்த ஒரு 6, ஒரு ஆண்களை கைது செய்தனர். விசாரணையில் மணிமங்கலத்தை சேர்ந்த சரவணகுமார் (43) அப்பகுதியில் பல பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிந்தது.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
News August 18, 2025
தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <