News January 15, 2025

பன்றிகளை திரியவிட்டால் நடவடிக்கை என்று எச்சரிக்கை

image

புதுவை ஆணையர் ரமேஷ் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில். வில்லியனுார் நகர பிரதான சாலைகள் & அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே பன்றி வளர்ப்போர் தங்கள் கண்காணிப்பில் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். தவறினால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

image

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News December 12, 2025

புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

image

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News December 12, 2025

புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

image

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!