News December 24, 2025
பனைமரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருளூர் செல்லும் சாலையில் பனை மரங்கள் சாலை ஓரத்தில் பிடுங்கி வெட்டப்பட்டுள்ளது. கற்பகவிருட்சமான பனைமரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ராஜாசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 26, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News January 26, 2026
BREAKING: தூத்துக்குடி கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

தூத்துக்குடி கீதாஜீவன் நகர், ஜாகீர் உசேன் நகர் பகுதியைச் சேர்ந்த 9 பேர் இன்று தூத்துக்குடி மொட்டை கோபுரம் அருகே உள்ள கடலில் குளிக்க சென்றனர். இதில், திடீரென்று வீசிய பெரிய அலையில் சிக்கியதில் 6 பேர் உயிர்தப்பினார். நரேன் கார்த்திக் (12), திருமணி (12), முகேந்திரன் (12) ஆகிய 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <


