News December 24, 2025
பந்தலூர் அருகே நூதன போராட்டத்தால் பரபரப்பு!

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில், நகராட்சி மூலம், 51 பணிகள் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், மார்ச் மாதம் பணிகளை நிறைவு செய்தனர். ஆனால் பணிகள் முடிந்தும் இன்னும் பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி ஒப்பந்ததாரர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News December 24, 2025
நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
FLASH: குன்னூர் அருகே கார்கள் மோதி விபத்து!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பால்காரர் லைன் அருகே, இன்று காலை 8:30 மணி அளவில், இரண்டு சொகுசு காரர்கள் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இரண்டு வாகனங்களும் அதிக வேகத்தில் வந்தது விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரனையில் தகவல் வெளியாகியுள்ளது.
News December 24, 2025
நீலகிரி: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. <


