News January 5, 2026

பந்தலூரில் சிறைபிடித்த மக்கள்

image

பந்தலூர் சுற்றுவட்டார நீரோடைகளில் மனித கழிவுகளை தொடர்ந்து கொட்டி வந்த இரண்டு டாங்கர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். சேரம்பாடி அருகே டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில், மக்கள் மற்றும் வனவிலங்குகள் பயன்படுத்தும் நீரில், உள்ளூர் நபரின் ஆதரவுடன் கழிவு கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து லாரிகளை சிறைபிடித்த மக்கள், சேரம்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

Similar News

News January 23, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (ஜன.22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளையோ அல்லது 100 என்ற எண்ணையோ பொதுமக்கள் அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (ஜன.22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளையோ அல்லது 100 என்ற எண்ணையோ பொதுமக்கள் அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (ஜன.22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளையோ அல்லது 100 என்ற எண்ணையோ பொதுமக்கள் அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!