News February 25, 2025
பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

தமிழக அரசுகொண்டு வந்துள்ள பத்திரிக்கையாளர் நலவாரியம் பணமுதலாளிகளை உறுப்பினராகவும், மாவட்ட நிருபர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டுவருகிறது. வட்டார நிருபர்கள், புகைப்பட கலைஞர்களுக்கும் பத்திரிக்கை நலவாரியத்தில் இடமளிக்கவேண்டும், செயல்படாமல் இருக்கும் பத்திரிகை நலவாரியம் மற்ற நிருபர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கவேண்டு என பத்திரிக்கை சங்கத்தினர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
Similar News
News March 13, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
கிருஷ்ணகிரியில் Group II & II A முதன்மைத் தேர்வு 15ம் தேதி !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் Group II மற்றும் II A முதன்மைத் தேர்வு மார்ச் 15ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (காந்தி ரோடு) வளாகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு காலை 9.30 முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள், பிற்பகல் தேர்வுக்கு 1.30 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும்.
News March 12, 2026
உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.50,000 மானியம் !

பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க தமிழக அரசு வழங்கும் மானியம் ரூ.25,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 வயது முதல் 60 வயது வரை உள்ள பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்.


