News March 26, 2024

பத்தாம் வகுப்பு பொது தேர்வை 936 பேர் எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 181 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 43,270 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று நடைபெற்ற தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 936 மாணவ மாணவிகள் எழுதவில்லை என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.

Similar News

News April 18, 2025

சேலத்தின் முக்கிய வட்டாட்சியர் எண்கள்!

image

▶️வட்டாட்சியர், சேலம்: 9445000547
▶️வட்டாட்சியர், ஏற்காடு:9445000548
▶️வட்டாட்சியர், மேட்டூர்:9445000552
▶️வட்டாட்சியர், ஓமலூர்:9445000553
▶️வட்டாட்சியர், சங்ககிரி:9445000554
▶️வட்டாட்சியர், எடப்பாடி:9445000556
▶️வட்டாட்சியர், ஆத்தூர்:9445000550
▶️வட்டாட்சியர், கெங்கவல்லி: 9445000551
▶️வட்டாட்சியர், வாழப்பாடி:9445000549
▶️வட்டாட்சியர், தலைவாசல்:9655539111

News April 18, 2025

சேலத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை !

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று(ஏப்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்ட மேலாண்மை அலகில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, M.B.A., M.Sc., படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தற்காலிக பணிக்காக மாதம் ரூ.35,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 17, 2025

சேலத்தில் ரூ. 17½ லட்சத்துடன் பிளஸ்-1 மாணவன் மீட்பு

image

சேலத்தில் நேற்று, 17 வயது சிறுவன் ஒருவன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அணுகி தனக்கு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், சிறுவனை சோதனையிட்டபோது பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விசாரனையில், பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.

error: Content is protected !!