News March 28, 2024

பதற்றமான வாக்குச்சாவடி குறித்து ஆட்சியர் ஆய்வு

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்டத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடி மையங்களான பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திருநல்லூர், திருக்கண்ணமங்கை ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Similar News

News April 20, 2025

திருவாரூர்: Way2News-இல் வேலைவாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் Way2News-இன் 50 மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் (Marketing Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-45 வயதுக்குட்பட்ட நபர்கள் tnprivatejobs.tn.gov.in வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000- 25,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்..

News April 20, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

▶மாவட்ட கண்காணிப்பாளர் – 9498110066, ▶துணை கண்காணிப்பாளர், திருவாரூர் – 9498100866, ▶துணை கண்காணிப்பாளர், நன்னிலம் – 9498100874, ▶துணை கண்காணிப்பாளர், மன்னார்குடி- 9498100881, ▶துணை கண்காணிப்பாளர், திருத்துறைபூண்டி- 9498100891, ▶துணை கண்காணிப்பாளர், முத்துபேட்டை – 9498100897. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..

News April 20, 2025

கடன் பிரச்சனையை தீர்க்கும் பைரவர் கோயில்

image

நாகை, வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் வேதாரண்யத்திற்கு மேற்கே தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு மூலவராக பைரவர் காட்சி தருகிறார். இக்கோயிலில் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் கடன்பிரச்சனை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!