News October 10, 2024
பண்பொழி கோயிலில் சுமங்கலி பூஜை

தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி நகரீஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத நவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக நாளை(அக்.,11) பதினோராம் தேதி சுமங்கலி பூஜை நடக்கிறது. இதனையொட்டி நாளை கும்ப பூஜை மகா அபிஷேகம், 108 சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது. 108 பெண்கள் கோயிலில் முன்பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம் என இன்று அறிவிக்கப்பட்டது. SHARE IT.
Similar News
News December 15, 2025
தென்காசி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 15, 2025
தென்காசி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <
News December 15, 2025
தென்காசியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


