News September 19, 2024

பணி நியமன ஆணை‌ வழங்கிய எஸ்பி

image

தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில், காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 11 முன்னாள் ராணுவப்படை வீரர்கள் / ஓய்வு பெற்ற காவல்துறை ஆளினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பணி நியமன ஆணை வழங்கினார்.

Similar News

News October 4, 2025

தென்காசி: B.E / B.Tech -ஆ; அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: C<>LICK HERE <<>>. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..

News October 4, 2025

தென்காசி: கார் மோதி முதியவர் பலி

image

களக்காடு பகுதியை சேர்ந்த கிஷோர் சந்துரு என்பவர் இன்று அக்.4 நண்பர்களுடன் குற்றாலம் சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையை கடந்த மருதம்புத்தூரை சேர்ந்த இசக்கி முத்து (70) என்பவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News October 4, 2025

தென்காசி: குடிநீர் பிரச்சனைகள் தீர ஓரே வழி!

image

தென்காசி மக்களே உங்க பகுதி-ல உள்ள குடிநீர் சரிவர வரலை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா?? தென்காசி மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போன்ல (0462-2540596) தெரிவியுங்க….உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்களுக்கு குடிநீர் பிரச்சனை தீர இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!