News November 4, 2025

பணவரவை அதிகரிக்கும் ஏலக்காய் பரிகாரம்!

image

பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி, தீபம் ஏற்றி வைத்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, ஒரே ஒரு ஏலக்காயை வலது கையில் வைத்து, முழு மனதுடன் ‘ஓம் நமோ நாராயணாய கோவிந்தாய மாதவாய விஷ்ணவே நமஹ’ என கூறி வழிபட வேண்டும். பிறகு, கையில் இருக்கும் ஏலக்காயை பணம் வைக்கும் இடத்தில், வைக்க வேண்டும். SHARE IT.

Similar News

News November 4, 2025

இன்று முதல் 12 மாதங்கள் FREE

image

இன்று முதல் அடுத்த 12 மாதங்களுக்கு ChatGPT GO-வை இலவசமாக பெறலாம் என OpenAI அறிவித்திருந்தது ✤அதை பெற, ChatGPT-யின் Homepage-க்கு செல்லவும் ✤மேலே உள்ள ‘Upgrade for free’ஐ கிளிக் செய்யவும் ✤Go (Special Offer)-ஐ கிளிக் செய்யவும் ✤இதற்கு ₹2 கட்டணமாக வசூலிக்கப்படும் ✤கட்டியவுடன் உங்களுக்கு 12 மாதங்களுக்கு Free ChatGPT GO கிடைக்கும். இதை செய்த பிறகு, மறக்காமல் Auto Pay ஆப்ஷனை Off செய்து விடுங்கள்.

News November 4, 2025

எந்தெந்த தேதியில் +2 பொதுத்தேர்வு.. முழு விவரம்

image

* 2/03/25 – தமிழ், மொழிப்பாடங்கள் * 5/03/25 – ஆங்கிலம் * 9/03/25 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் *13/03/25 இயற்பியல், பொருளாதாரம் * 17/03/25 – கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், வணிகவியல் * 23/03/25 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் * 26/03/25 – கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல்

News November 4, 2025

ஓவராக பேசிய மேனேஜர்.. கொலை செய்த ஊழியர்!

image

பெங்களூருவில் IT கம்பெனியில் பணிபுரிந்து வரும் சோமலா வம்சி(24), கண் கூசுவதால் ஆபீசில் உள்ள லைட்டை அணைக்கும்படி, மேனேஜர் பீமேஷ் பாபுவுடன்(41) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, நிதானமிழந்த வம்சி மிளகாய் பொடியை தூவி, பீமேஷ் நெஞ்சில் Dumbbells-ஐ கொண்டு அடித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பீமேஷ் பாபு மரணமடைந்துள்ளார். கோபத்தால் இன்று இருவரின் வாழ்க்கை அழிந்துவிட்டது!

error: Content is protected !!