News January 22, 2025
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

புதுவை
முதலியார்பேட்டை போலீசார் கொம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கும்பல்- பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தது. போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில் அவர்கள் வில்லியனூர் ஜெகதீஷ் ஜெகன் ராம்குமார் பாஸ்கர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்
Similar News
News September 10, 2025
புதுச்சேரி: வங்கி பணம் காணாமல் போகிறதா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <
News September 10, 2025
புதுவையில் குடிநீரை வைத்து அரசியல் நாடகம் !

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். புதுவையில் சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இது மிகவும் வருத்தமளிக்க கூடியது. இதை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஆளுநர் , முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
புதுச்சேரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றியை கொண்டாடும் வகையில் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே மாநிலத் தலைவர் VP.ராமலிங்கம் (Ex-MLA) தலைமையில் இன்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் மாநில, மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.