News July 24, 2024
பட்டு தொழில் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், வீவர், டையர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 25 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், மேற்குறிப்பிட்ட பணிகளில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. மாத சம்பளம் ரூ.21,000 வரையறுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2026
காஞ்சிபுரம்: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! APPLY

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 8, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.7) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 8, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.7) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


