News March 28, 2024
பட்டுக்கோட்டையில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் உத்தரவின்படி நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் நெடுமாறன், நகர் அமைப்பு அலுவலர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் நேற்று நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News February 9, 2026
தஞ்சை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
தஞ்சை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<
News February 9, 2026
உயிரை காப்பாற்றிய காவலருக்கு எஸ்பி பாராட்டு

நேற்று சிவகங்கை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாம்பு கடித்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதால், உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜ கண்ணன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமியின் உயிரை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி ராஜாராம் அவரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


