News January 12, 2025
பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மனைவி மறைவு

மதுரையை சேர்ந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் இன்று(ஜன.12) வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு மேல்மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயபாய் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Similar News
News August 5, 2025
மதுரையில் எந்தப் பதவியில் யார் ..?

மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.
News August 5, 2025
கஞ்சா கடத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மதுரை பாத்திமா கல்லூரி அருகே திண்டுக்கல்லில் இருந்துவந்த பேருந்து ஒன்றில் 4 பேர் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், மதுரையைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் (23), சிவராமபாண்டியன் (22), அருண் பாண்டியன் (26), பிரத்வி ராஜ் (26) எனத் தெரியவந்தது. சுமார் 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
News August 4, 2025
மதுரை: விமானப்படை வேலை..இன்றே கடைசி..!

இந்திய விமானப்படையில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. 12 ம் வகுப்பு அல்லது Diploma முடித்தவர்கள், <