News January 4, 2025
பட்டாசு விபத்தில் 6 பேர் பலி: “கூடுதல் நிவாரணம்”

சென்னை செல்வதற்காக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று(ஜன.4) மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம், “அருப்புக்கோட்டை பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் அறிவித்திருக்கிறார். உரிமையாளரிடம் பேசி கூடுதல் தொகை பெற்று தரப்படும்” என்றார். விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் இன்று 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 21, 2025
மதுரையில் அதிகாலையிலேயே குவிந்த தொண்டர்கள்

பாரப்பத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க.,வின் 2-வது மாநாடு இன்று நடைபெற உள்ளது. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் தங்களது இருக்கைகளில் இடம் பிடித்து வருகின்றனர்.
News August 21, 2025
மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 அன்று காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ள்ளவர்கள்<
News August 21, 2025
மதுரையில் ஆகஸ்ட் 22 வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வெளிநாடுகளுக்கும் வேலை தரும் நிறுவனங்களுக்கும் தங்கள் சுய விவரங்களை WWW.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.